அழைத்தும் ஏற்காததேன் ?
ஹஜ்ரத் இப்ராஹீம் இப்னு அத்ஹம் [ரஹ்] அவர்களிடம் வினவப்பட்டது . '' அல்லாஹ் என்னை அழையுங்கள் ,, நான் உங்களுக்கு விடையளிக்கிறேன் '' எனக் கூறுகின்றான் . நாங்கள் அவனை அழைக்கின்றோம் ,, அவன் எண்களின் வேண்டுதல்களுக்கு விடையளிக்கவில்லையே! '' அதற்கவர்கள் , 'உங்கள் இதயங்கள் பத்து விஷயங்களால் இறந்துவிட்டன .
1] நீங்கள் அல்லாஹ்வை அறிந்துள்ளீர்கள் ,, ஆனால் அவனுக்கு குரிய கடமையை நிறைவேற்றுவதில்லை .
2] குர்ஆன் ஷரீஃபை ஓதுகிறீர்கள் ,, அதில் கூறியுள்ளவாறு செயல்படுவதில்லை .
3] இப்லீஸை [உங்கள்] பகைவன் என்று வாதிக்கிறீர்கள் ,, ஆனால் அவனைத் தான் பின்பற்றுகிறீர்கள் .
4] நபி [ஸல்] அவர்கள் மீது அன்பிருப்பதாக வாதிக்கிறீர்கள் ,, அவர்களின் வழிமுறைகளின்படி நடப்பதில்லை .
5] சுவர்க்கத்தை நேசிப்பதாக வாதிடுகிறீர்கள் ,, அதற்கென எச்செயலும் செய்வதில்லை.
6] நரகத்தை அஞ்சுவதாக வாதிடுகிறீர்கள் ,, பாவத்தை விட்டும் விலகிட மறுக்கிறீர்கள் .
7] மரணம் ஏற்படுவது உண்மை என்று கூறுகின்றீர்கள் ,, அதற்குரிய ஆயத்தங்களை செய்யாதிருக்கிறீர்கள் .
8] பிறரின் குறைகளை ஆராய்கிறீர்கள் ,, உங்களிலுள்ள குறைகளை விட்டு விடுகிறீர்கள்.
9] அல்லாஹ் அளித்த உணவை உண்கிறீர்கள்,, அவனுக்கு நன்றி செலுத்தாதிருக்கிறீர்கள்.
10] உங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்கிறீர்கள் ,, அவர்கள் மூலம் படிப்பினைப் பெறுவதில்லை என்று பதில் அளித்தார்கள் .
சுபுஹானல்லாஹ் !!!
அல்லாஹ் மிக்க அறிந்தவன் .
சத்திய பாதை இஸ்லாம் .
இந்த தளத்தை இன்ஷாஅல்லாஹ் ஒரு முறை சென்று பார்க்கலாமே ! உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிர் செய்யலாம் . அல்லாஹ் உங்களுக்கு நற்கிருபைச் செய்வானாக ! ஆமீன் .... www.islam-bdmhaja.blogspot.com/
இந்த வாசகம் என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது . இன்ஷாஅல்லாஹ் உங்களில் நான் முதலில் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வின் பொருத்தம் தான் நமக்கு வேண்டும் . என்னை சிந்திக்க வைத்த தேன்துளிகள் . உண்மை ! உண்மை ! உண்மை!
ஹஜ்ரத் இப்ராஹீம் இப்னு அத்ஹம் [ரஹ்] அவர்களிடம் வினவப்பட்டது . '' அல்லாஹ் என்னை அழையுங்கள் ,, நான் உங்களுக்கு விடையளிக்கிறேன் '' எனக் கூறுகின்றான் . நாங்கள் அவனை அழைக்கின்றோம் ,, அவன் எண்களின் வேண்டுதல்களுக்கு விடையளிக்கவில்லையே! '' அதற்கவர்கள் , 'உங்கள் இதயங்கள் பத்து விஷயங்களால் இறந்துவிட்டன .
1] நீங்கள் அல்லாஹ்வை அறிந்துள்ளீர்கள் ,, ஆனால் அவனுக்கு குரிய கடமையை நிறைவேற்றுவதில்லை .
2] குர்ஆன் ஷரீஃபை ஓதுகிறீர்கள் ,, அதில் கூறியுள்ளவாறு செயல்படுவதில்லை .
3] இப்லீஸை [உங்கள்] பகைவன் என்று வாதிக்கிறீர்கள் ,, ஆனால் அவனைத் தான் பின்பற்றுகிறீர்கள் .
4] நபி [ஸல்] அவர்கள் மீது அன்பிருப்பதாக வாதிக்கிறீர்கள் ,, அவர்களின் வழிமுறைகளின்படி நடப்பதில்லை .
5] சுவர்க்கத்தை நேசிப்பதாக வாதிடுகிறீர்கள் ,, அதற்கென எச்செயலும் செய்வதில்லை.
6] நரகத்தை அஞ்சுவதாக வாதிடுகிறீர்கள் ,, பாவத்தை விட்டும் விலகிட மறுக்கிறீர்கள் .
7] மரணம் ஏற்படுவது உண்மை என்று கூறுகின்றீர்கள் ,, அதற்குரிய ஆயத்தங்களை செய்யாதிருக்கிறீர்கள் .
8] பிறரின் குறைகளை ஆராய்கிறீர்கள் ,, உங்களிலுள்ள குறைகளை விட்டு விடுகிறீர்கள்.
9] அல்லாஹ் அளித்த உணவை உண்கிறீர்கள்,, அவனுக்கு நன்றி செலுத்தாதிருக்கிறீர்கள்.
10] உங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்கிறீர்கள் ,, அவர்கள் மூலம் படிப்பினைப் பெறுவதில்லை என்று பதில் அளித்தார்கள் .
சுபுஹானல்லாஹ் !!!
அல்லாஹ் மிக்க அறிந்தவன் .
சத்திய பாதை இஸ்லாம் .
இந்த தளத்தை இன்ஷாஅல்லாஹ் ஒரு முறை சென்று பார்க்கலாமே ! உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிர் செய்யலாம் . அல்லாஹ் உங்களுக்கு நற்கிருபைச் செய்வானாக ! ஆமீன் .... www.islam-bdmhaja.blogspot.com/
இந்த வாசகம் என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது . இன்ஷாஅல்லாஹ் உங்களில் நான் முதலில் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வின் பொருத்தம் தான் நமக்கு வேண்டும் . என்னை சிந்திக்க வைத்த தேன்துளிகள் . உண்மை ! உண்மை ! உண்மை!
No comments:
Post a Comment